March 12, 2018

பாராட்டு விழா

பாரதீய கல்சூரரி ஜெய்ஸ்வால் சம்வருகிய மகாசபைக்கு அகில இந்திய அளவில் தலைவராக பதவி ஏற்றிருக்கும் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும் அவரோடு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் இன்று மதுரை வெள்ளை சாமி நாடார் கல்லூரியில் தமிழ் நாடு நாடார் பேரவை சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.

விழாவில் வட இந்தியாவில் இருந்து பாரதீய கல்சூரரி ஜெய்ஸ்வால் சம்வருகிய மகாசபை நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என் ஆர் டி அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

About ptmkadmin