March 14, 2018

திறப்பு விழா

சென்னை கொடுங்கையூர் இராமகிருஷ்ண நகரில் புதிதாக தொடங்கியுள்ள ஸ்ரீ சாய் பர்னிச்சர் என்ற கடையை இன்று 14-03-2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.அருகில் கடையின் உரிமையாளர் சிவா அவரது குடும்பத்தினர் மற்றும் அரிமா தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி பி ஐயர் குன்றத்தூர் ஒன்றியத்தலைவர் முருகேசபாண்டியன் வடசென்னை மாவட்ட துணைத்தலைவர் பாபாஜி 37 வட்டத் தலைவர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.today malai malar

About ptmkadmin