April 2, 2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி குமரெட்டியபுரத்தில் 49 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் பொது மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் இன்று ஏப்ரல் 1ந் தேதி காலை 10 மணிக்கு நேரில் சென்று போராட்ட களத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து போராடி எழுச்சியுரையாற்றினார்கள்.

தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் தென் மண்டல தலைவர் ஆவரை ஜி அரசன் தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் தர்மராஜ் பொருளாளர் ரூஸ்வெல்ட் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரதீப் மாவட்ட பிரதிநிதி காளிமுத்து மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சதீஷ் மோகன் மாவட்ட துணை பொருளாளர் ரவி மகளிரணி தலைவர் ஜெனிபர் தூத்துக்குடி ஒன்றிய தலைவர் விஜயன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருணாசலம் சிவகங்கை மாவட்ட நிர்வாகி பாலமுருகன் தமிழ் நாடு நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் சதிஷ் பேரவை யின் மாநகர பொருளாளர் செல்லத்துரை மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About ptmkadmin