May 2, 2018

4ஆண்டு நினைவு நாள்

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் 29.04.2018 காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என் ஆர் டி அவர்கள் தலைமையில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கட்டிட தொழிலாளர்கள், சாலை துப்புரவு தொழிலாளர்கள்,
ஆட்டோஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யவும் பெண்கள் ,வீட்டு காவலாளிகள் என்று உழைக்கும் வர்க்கத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை தலைவர் என் ஆர் டி அவர்கள் வழங்கினார்கள்.
விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ.தர்மராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம் ஏ எம் பாலாஜி, மாநிலதலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி பி ஜயர், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜா,வட சென்னை மாவட்ட பொருளாளர் ஆர் ஆர்.கண்ணன்,வட சென்னை மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரன், வட சென்னை மாவட்ட இளங்கோ, பென்னி, மகளிரணி குட்டி ராணி, தீபிகா,ஆர் கே.நகர் தொகுதி செயலாளர் மாரிமுத்து,விருதை தொகுதி தலைவர் ராமலிங்கம், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஜஸ்டின் சாம்ராஜ்,செயலாளர் பொன்ராஜ், பெரம்பூர் தொகுதி தலைவர் வேலப்பன், அண்ணாநகர் தொகுதி தலைவர் செல்வராஜ், காஞ்சி மாவட்ட பொருளாளர் முருகேசபாண்டியன், தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன் அருணாசலப் பாண்டியன், மடிப்பாக்கம் சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

About ptmkadmin