May 25, 2018

சென்னையில் தலைவர் என்.ஆர்.டி. கைது!

தூத்துக்குடியில் நடந்த படுகொலையை  கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்திய எழும்பூர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

About ptmkadmin