June 16, 2018

மறைவு!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாநகரத்தலைவர்  எஸ்.அந்தோணிராஜ் அவர்களின் தந்தையார் இன்று 14-05-2018 காலை 9மணிக்கு காலமானார்கள்.  அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று 15 -05 -2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஊர்வலத்தில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்களின் ஆனணக்கினங்க பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் தென் மண்டல தலைவர் ஆவரை ஜி அரசன் தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் டி ஜே எஸ் தர்மராஜ் மாவட்ட அவைத் தலைவர் செல்லத்துரை மாவட்ட இளைஞரணி தலைவர் பிரதீப் மாவட்ட பிரதிநிதி எம்.பால்ராஜ் மற்றும் மாவட்ட வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து  கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

About ptmkadmin