April 5, 2019

வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 18- ந் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக  கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வெற்றிவேட்பாளர்  எஸ்.ஆர்.ஜான்பால் அவர்களை ஆதரித்து இன்று ( 05 – 04 – 2019 ) வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு அண்ணாநகர்  பகுதியில் பெருந்தலைவர் மக்கள் சட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்  வேட்பாளர் எஸ்.ஆர்.ஜான்பாலுடன் மாம்பழம் சின்னத்தில் வாக்குகளை  கேட்டு பிரச்சாரம் செய்தார்கள். அருகில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளார்கள்.

About ptmkadmin