April 9, 2019

தேர்தல் பிரசாரம்

வருகின்ற நடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றிவேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களை ஆதரித்துஇன்று (09 – 04 – 2019)செவ்வாய்கிழமை
காலை திருப்பூர் நகராட்சி பகுதியில் இருந்து வெற்றி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களுடன் பெருந்தலைலவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இரட்டைஇலை சின்னதிற்கு வாக்குகளை சேகரித்தார்கள்.

About ptmkadmin