April 12, 2019

வாக்கு சேகரிப்பு

ஏப்ரல்18 ந் தேதி தடைபெற இருக்கின்ற நடாளுமன்ற தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றிவேட்பாளர் எம்.தம்பிதுரை அவர்களை ஆதரித்துஇன்று (11 – 04 – 2019)வியாழக்கிழமை
காலை மருங்காபுரி தொகுதியில் வெற்றி வேட்பாளர் எம்.தம்பிதுரை அவர்களுடன் பெருந்தலைலவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இரட்டைஇலை சின்னதிற்கு வாக்குகளை சேகரித்தார்கள்.

About ptmkadmin