About gpppadmin

January 5, 2018

டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் போகளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசடிவண்டல் என்ற ஊரில் நாடார் மகாஜனசங்கத்தால் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூடத்திற்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி அவ்வூர் மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் கடை அகற்றாததினால் ஜனவரி 3ந் தேதி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் அரசடிவண்டல் கிராமத்தில் உள்ள மதுபான கடைக்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்ப பட்டனர். தலைவர் என் ஆர் […]

News & Updates