January 19, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்களின் மகனுமான திருமகன் ஈவேரா அவர்கள் காலமானதையொட்டி இன்று ஜனவரி 19 ந் தேதி காலை சென்னையில் உள்ள ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்கள் வீட்டுக்கு நேரில் சென்று அன்னாரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்களின் மகனுமான திருமகன் ஈவேரா அவர்கள் காலமானதையொட்டி இன்று ஜனவரி 19 ந் தேதி காலை சென்னையில் உள்ள ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்கள் வீட்டுக்கு  நேரில் சென்று அன்னாரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.

News & Updates
January 19, 2023

ஜல்லிக்கட்டு,ஏறுதழுவுதல் போன்ற தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் உயிர் நீத்த வீரர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துவோம்!

ஜல்லிக்கட்டு,ஏறுதழுவுதல் போன்ற தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் உயிர் நீத்த வீரர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துவோம்!இவர்கள் தான் உண்மையான ஹீரோ..சீறிப்பாய்ந்து வரும் முரட்டுக் காளைகளை நேருக்கு நேர் எதிர்த்து நின்று அதனுடன் போட்டி போட்டு மல்லுக்கட்டி கூடவே ஓடி அதன் தாக்குதலை எதிர்கொண்டு உயிர்நீத்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல்  சினிமா என்ற மாயையை நம்பி அதில் பொய்யாக ஒரே நேரத்தில் 10,20 பேரை துவம்சம் செய்யும்  நடிகர்களை ஹீரோவாக நினைத்து அவர்களுக்கு கட் […]

News & Updates
January 14, 2023

சென்னையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கிருந்து வெளியேறி பெருந்தலைவர் மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்

சென்னையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரோக்கிய ராணி ,நளினி மகேந்திரன் தலைமையில் அங்கிருந்து வெளியேறி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார் அவர்கள் பரிந்துரையின்படிபெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற  பொங்கல் விழாவில்  தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் முன்னிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள் .அவர்கள் தலைவருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

News & Updates
January 13, 2023

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று மாலை ராஜ் பவனில் பல அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து பொங்கல் விழா கொண்டாடினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று மாலை  ராஜ் பவனில் பல அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து பொங்கல் விழா கொண்டாடினார்.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் அவர்களும,ஆளுநர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆளுநருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

News & Updates
January 5, 2023

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.அவர்களுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் ஆகியோர் உடன் இருந்தனர் .

News & Updates
December 24, 2022

சிக்கிம் மலைப்பாதையில் ராணுவ வீரர்களை அழைத்து சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்து 16 ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் .

சிக்கிம் மலைப்பாதையில் ராணுவ வீரர்களை அழைத்து சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்து 16 ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் .விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் படுகாயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் பரிபூரணமாக குணமடைந்து திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள்.

News & Updates
December 24, 2022

தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் மக்கள் மனதில் என்றும் நீடித்து நிலைத்து மங்காப் புகழுடன் திகழும் புரட்சித்தலைவர்,பொன்மனச் செம்மல் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆர். அவர்களின் 35 வது நினைவு தினம் இன்று.

அ இ அ தி மு க நிறுவனரும் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னராக,தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் மக்கள் மனதில் என்றும் நீடித்து நிலைத்து மங்காப் புகழுடன் திகழும் புரட்சித்தலைவர்,பொன்மனச் செம்மல் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆர். அவர்களின் 35 வது நினைவு தினம் இன்று. எம்.ஜி.ஆர்.அ இ அ தி மு க என்கிற புதிய கட்சியை தொடங்கி தன்னிகரில்லா தலைவராக தோன்றி பெண்கள் மனதில் இமயமாக உயர்ந்து காலத்தால் அழியாத […]

News & Updates
December 21, 2022

தமிழ்நாடு நாடார் பேரவையின் ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக ஈரோடு தீ.ராஜேஷ்குமார் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் அவர்களின் பரிந்துரையின் படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்தார்கள்.

தமிழ்நாடு நாடார் பேரவையின் ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு  புதிய மாவட்ட தலைவராக ஈரோடு தீ.ராஜேஷ்குமார்  அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் அவர்களின் பரிந்துரையின் படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்தார்கள்.     ஈரோடு தீ.ராஜேஷ்குமார்  அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தார்.தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஈரோடு தீ.ராஜேஷ்குமார் அவர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.அருகில் பெருந்தலைவர் […]

News & Updates
December 21, 2022

தமிழ்நாடு நாடார் பேரவை புதிய மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் பி.லோகநாதன் அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

தமிழ்நாடு நாடார் பேரவை புதிய மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் பி.லோகநாதன் அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கரூர் பி.லோகநாதன் அவர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன்,கரூர் மாவட்ட செயலாளர் சேகர்,தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்ட அமைப்பாளர் கூடலரசன்,ஈரோடு மாநகர் […]

News & Updates
December 15, 2022

தமிழகத்தில் மது போதை கலாசாரம் நாளுக்கு நாள் மாணவ – மாணவிகளிடையே கரையானைப் போல வெகு வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் மது போதை கலாசாரம் நாளுக்கு நாள் மாணவ – மாணவிகளிடையே கரையானைப் போல வெகு வேகமாக பரவி வருகிறது.சமூக வலைதளங்களில் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதும்,புகை பிடிப்பதும்,மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வந்து ஆசிரியர்களை தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு மாணவன் பள்ளி சீருடையில் மது குடித்துவிட்டு போதையில் தள்ளாடி சாலையில் விழுந்துவிட்டான். அவனுடன் படிக்கும் சக மாணவன் அந்த மாணவனை கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்து சென்று இருக்கிறான்.இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கிறது.மது […]

News & Updates