October 6, 2021

தமிழ்நாடு நாடார் பேரவை கோவை மாவட்டம் சார்பில் அக்டோபர் 5 ந் தேதி மாலை கோவை ஸ்ரீ அபூர்வா ஹோட்டலில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நாடார் பேரவை கோவை மாவட்டம் சார்பில் அக்டோபர் 5 ந் தேதி மாலை கோவை ஸ்ரீ அபூர்வா ஹோட்டலில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாவட்ட தலைவர் த.ரகுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பேரவைத்தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்கள்.
கூட்டத்தில் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி, மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஆர் .சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் முரசொலி, ஹரிராமன், பிரகாஷ், அர்சுனன், சுதன்குமார், விஜயகுமார், விஷ்னுகுமார், ராமசந்திரன், செல்வதாசன், சுப்பிரமணியன், ஜெயக்கொடி, சரவணன், மாரியப்பன், ஏ.பெரியசாமி, டி.மூர்த்தி, சைமன்,எம்.பொன்ராஜ், டி.ஆனந்த்பாபு, ஜி.ராஜா, ஜி.பெரியசாமி, கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

 

WhatsApp Image 2021-10-06 at 5.31.02 PM WhatsApp Image 2021-10-06 at 5.31.22 PM WhatsApp Image 2021-10-06 at 5.31.26 PM WhatsApp Image 2021-10-06 at 5.31.03 PM WhatsApp Image 2021-10-06 at 5.30.57 PM WhatsApp Image 2021-10-06 at 5.30.55 PM WhatsApp Image 2021-10-06 at 5.29.41 PM WhatsApp Image 2021-10-06 at 5.29.40 PM WhatsApp Image 2021-10-06 at 5.27.07 PM

News & Updates
About ptmkadmin