October 6, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட ம், ஈரோடு தெற்கு மாவட்டம், ஈரோடு மாநகர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அக்டோபர் 3ந் தேதி ஈரோட்டில் நடந்தது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்கள்.

கலந்துரையாடலில் மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி,மாநில பொருளாளர் பெ.பிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார் உயர்நிலைக்குழு உறுப்பினர் சி.தங்கதுரை,ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,துனணத்தலைவர் கேசவராஜ், அம்மா பேட்டை ஒன்றியத்தலைவர் காளியப்பன் அந்தியூர் ஒன்றிய தலைவர் சக்திவேலன் செயலாளர் சென்னியப்பன் பொறுப்பாளர் கார்த்திக் அந்தியூர் ஒன்றிய மகளிரணி தலைவி கிருஷ்ணவேணி செயலாளர் தங்கம்மாள் தென்மாவட்ட நாடார் சங்க தலைவர் நெல்லை மகாதேவன் தமிழ்நாடு நாடார் பேரவை அந்தியூர் ஒன்றிய பொறுப்பாளர் கனகராஜ் கருவல்வாடி புதூர் கிளை செயலாளர் செந்தில்குமார் ஈரோடு மாநகரத்தலைவர் பழனிச்சாமி ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் நடராஜன் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் இளைஞரணி செயலாளர் ராசுக்குட்டி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.WhatsApp Image 2021-10-06 at 11.45.36 AM

News & Updates
About ptmkadmin