October 27, 2021

இன்று 50 வது திருமண நாள் காணும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர்

இன்று 50 வது திருமண நாள் காணும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் காரைக்குடி வாத்தியார் ஜெயச்சந்திரன் அவர்கள் அன்று போல் இன்றும் இளமையுடன் சமுதாயப்பணி ஆற்றுவது குறித்து மிக்க மகிழ்ச்சி .அவரிடம் அன்னைக்கு பார்த்த அதே வேகம்,சுறுசுறுப்பு,சமுதாயத்தின் மேல் அவருக்கு இருக்கும் பற்றும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.என்றைக்கும் அவர் என் மேல் பாசம் வைத்திருப்பது போல நானும் அவர் மீது நிறைய அன்பு வைத்துள்ளேன்.
அண்ணாச்சி அவர்கள் நோய் நொடி இல்லாமல் நீடுடி வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் திருமண நாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்கள்.

 

News & Updates
About ptmkadmin