November 3, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் ராஜா காம்ளக்ஸில் உள்ள ஜான் ஓட்டலில் நடைபெற்றது.
கூட்டம் மாநில பொருளாளர் பிரபாகரன் தலைமையில நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி உடைய மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தில் சிறப்பித்தனர்.

WhatsApp Image 2021-11-03 at 1.44.13 PM WhatsApp Image 2021-11-03 at 1.44.14 PM WhatsApp Image 2021-11-03 at 1.44.03 PM WhatsApp Image 2021-11-03 at 1.44.05 PM

News & Updates
About ptmkadmin