November 12, 2021

காமராஜர் ஆதித்தனார் கழகத்தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ் அவர்களின் இல்ல திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மணமக்களை வாழ்த்தினார்கள்!

காமராஜர் ஆதித்தனார் கழகத்தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ் அவர்களின் மகள் ஸ்டெபி ஷீன் ஸ்மைல் – ரோணி ராபின் கார்வின் ஆகியோரது திருமணம் நேற்று நவம்பர் 11 ந் தேதி நாகர்கோவில் நடைபெற்றது.
திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மகனும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமான என்.ஆர்.டி பிரேம்குமார் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஆர்.சிவகுமார் குமரி மண்டலத்தலைவர் என்.அனந்தகிருஷ்ணன் குமரி கிழக்கு மாவட்ட துனண செயலாளர் சாமி ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.WhatsApp Image 2021-11-12 at 8.18.17 AM (1) WhatsApp Image 2021-11-12 at 8.18.18 AM

News & Updates
About ptmkadmin