November 15, 2021

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மணலி மாத்தூர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாதவரம் தொகுதி தலைவர் தங்க குமார் சிறப்பான முறையில்  ஏற்பாடுகளை செய்திருந்தார்.

WhatsApp Image 2021-11-15 at 1.06.41 PM (1) WhatsApp Image 2021-11-15 at 1.06.43 PM

News & Updates
About ptmkadmin