November 29, 2021

கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.ரஞ்சித்குமார் தனது திருமணத்திற்கு அழைப்பிதழை தந்து தலைவரிடம் ஆசி பெறுகிறார்!

பெருந்தலைவர் மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.ரஞ்சித்குமார் – மா.சண்முக பிரபா ஆகியோரது திருமணம் டிசம்பர் 8 ந்  தேதி ராமநாதபுரம் ஜி.எஸ். திருமண மஹாலில் நடக்க இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பெ.ரஞ்சித் குமார் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் அவர்களுடன்   கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.

News & Updates
About ptmkadmin