December 10, 2021

இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் திருமணத்திற்கு கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்!

பெருந்தலைவர் மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் திருமணம் டிசம்பர் 8 ந் தேதி இராமநாதபுரத்தில் நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா, கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார், மாவட் ட இளைஞரணி செயலாளர் சூரியதங்கம்,திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் திருமலைசாமி,இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், தமிழ்நாடு நாடார் பேரவை நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வி பி.எம் வின்ஸ்லி மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்கள் வாழ்த்தினார்கள்.

News & Updates
About ptmkadmin