January 12, 2022

பொழிச்சலூர் நாடார் சங்கத்தின் 10 வது ஆண்டு குடும்ப விழா நடைபெற்றது!

பொழிச்சலூர் நாடார் சங்கத்தின் 10 வது  ஆண்டு குடும்ப விழா ஜனவரி 9 ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  பொழிச்சலூர் நாடார் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து சங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்து எழுச்சியுரை ஆற்றினார்கள்.தலைவருடன் பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.காளிதாஸ்,பொதுச்செயலாளர் ஆர்.தனம்,பொருளாளர் பி.சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.WhatsApp Image 2022-01-12 at 5.07.19 PM

News & Updates
About ptmkadmin