April 29, 2022

மாநில மருத்துவரணி பொருளாளராக டாக்டர் பி.பொன் .சத்யா நியமனம்!

தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில மருத்துவரணி பொருளாளராக தூத்துக்குடி டாக்டர் பி.பொன் .சத்யா அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் நியமனம் செய்தார்கள்
டாக்டர்.பொன்.சத்யா அவர்கள் இன்று ஏப்ரல் 29 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை பேரவையின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பணி நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார்.பேரவையின் மாநில தலைமை நிலைய சொல்லார் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் ஆகியோர் பொன் .சத்யாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

News & Updates
About ptmkadmin