June 8, 2022

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது!

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில்  நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துசாமி நாடார், தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R. தனபாலன். நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் கட்சியின்  தலைவர் எர்ணாவூர் A. நாராயணன், நாடார் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளர் பெரிஸ் P.மகேந்திர வேல், நெல்லை நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் T.ராஜ்குமார், வழக்கறிஞர் ஆஞ்சநேயா T.சேகரன்  நாடார் பேரவையின் பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Updates
About ptmkadmin