July 12, 2022

சங்கத்தின் ஆண்டு விழாவிற்கான அழைப்பிதழை தலைவர் என்.ஆர்.தனபாலனிடம் வழங்கினார்கள்!

போரூர் வட்டார நாடார்கள் மகிமை சங்கத்தின் 47 ம் ஆண்டு விழா ஜூலை 31 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை போரூரில் நடைபெற இருக்கிறது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவைத்தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் வி.ஆனந்தராஜ், துணை பொதுச்செயலாளர் கே.என்.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்த்தித்து ஆண்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள்.

News & Updates
About ptmkadmin