July 19, 2022

இளைஞரணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமாருக்கு சிறந்த சமூக சேவகர் விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமார் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர்  சென்ற உயரிய விருதை தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்  கெருகம்பாக்கம் நாடார் சங்கத்தின்  ஆண்டு விழாவில் வழங்கினார்கள்.அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ,தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன்,சங்கத்தின் தலைவர் உதயகுமார்,பொதுச் செயலாளர் பாலமுருகன்,தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்  உள்ளனர்.

News & Updates
About ptmkadmin