November 22, 2022

இன்று உலக மீனவர் தினம் என்றதும் எம்.ஜி.ஆர்..பாடிய “தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இன்று உலக மீனவர் தினம் என்றதும் எம்.ஜி.ஆர்..பாடிய “தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.கடலுக்கு போகும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் தொழில் செய்கிறார்கள்.காற்று, மழை,சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் மீனவர் தின வாழ்த்துக்கள்.

About ptmkadmin