November 22, 2022

மழையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்

அன்பிற்குரிய சமுதாய சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள்.
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து அங்கங்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. பல இடங்களில் மழை  நீர் வடியாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இன்னும் மூன்று நாளைக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.எனவே மழையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.அவர்களிடம் நாங்கள் இருக்கிறோம் என்ற தைரியத்தையும் ஆறுதலையும்  சொல்லுங்கள். என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

News & Updates
About ptmkadmin