December 3, 2022

திருப்பதியில் கவுடா நாடார் சங்கத்தின் குடும்ப விழா டிசம்பர் 11 ந் தேதி திருப்பதியில் நடக்க இருக்கிறது.

திருப்பதியில் கவுடா நாடார் சங்கத்தின் குடும்ப விழா  டிசம்பர் 11 ந்  தேதி திருப்பதியில் நடக்க இருக்கிறது.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை அழைப்பதற்கு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு  திருப்பதி மாவட்ட கவுடா தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் துளசி ராம், ஆந்திரா கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட பொதுச்செயலாளர் முனி சேகர் கவுடா,ஆந்திர கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட துணைத் தலைவர் ஜெயச்சந்திர கவுடா,ஆந்திர கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட துணை செயலாளர் விவேக் கவுடா,கவுடா நாடார் சங்கத்தின் திருப்பதி மாவட்ட  நிர்வாகி ராம்குமார்,தமிழ்நாடு நாடார் பேரவையின் தலைமை செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்து தலைவருக்கு அழைப்பு விடுத்தனர்.

About ptmkadmin