December 14, 2022

இன்று திருமண நாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன் தம்பதியினர் ஆரோக்கியத்தோடும் மன மகிழ்வோடும் இல்லறத்தில் நல்லறம் கண்டு பெரும் செல்வத்தோடும் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இன்று திருமண நாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன் தம்பதியினர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடும் மன மகிழ்வோடும் இல்லறத்தில் நல்லறம் கண்டு பெரும் செல்வத்தோடும் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.பிரபாகரனை பொறுத்தவரை கட்சி கூட்டம் என்றாலும் குடும்ப நிகழ்ச்சி என்றாலும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வார் அவர்கள் குடும்பத்தினர் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திரு கூடியவர்கள் அவர்கள் என்றும் .மன  மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று எனது சார்பிலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் வாழ்த்துகிறேன். இவ்வாறு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் திருமண நாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்கள்.

About ptmkadmin