December 15, 2022

தமிழ்நாடு நாடார் பேரவை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக மாயவரத்தை சேர்ந்த பி.கிருஷ்ணசாமி அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்திருக்கிறார்கள்

தமிழ்நாடு நாடார் பேரவை மயிலாடுதுறை  மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக மாயவரத்தை சேர்ந்த பி.கிருஷ்ணசாமி அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்திருக்கிறார்கள்.
பி.கிருஷ்ணசாமி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

About ptmkadmin