December 21, 2022

தமிழ்நாடு நாடார் பேரவை புதிய மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் பி.லோகநாதன் அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

தமிழ்நாடு நாடார் பேரவை புதிய மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் பி.லோகநாதன் அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கரூர் பி.லோகநாதன் அவர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன்,கரூர் மாவட்ட செயலாளர் சேகர்,தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்ட அமைப்பாளர் கூடலரசன்,ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் தீ.ராஜேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

About ptmkadmin