January 14, 2023

சென்னையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கிருந்து வெளியேறி பெருந்தலைவர் மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்

சென்னையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரோக்கிய ராணி ,நளினி மகேந்திரன் தலைமையில் அங்கிருந்து வெளியேறி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார் அவர்கள் பரிந்துரையின்படிபெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற  பொங்கல் விழாவில்  தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் முன்னிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள் .அவர்கள் தலைவருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

About ptmkadmin