January 19, 2023

அம்பத்தூர் புதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா ஆனந்த இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கொண்டார்

அம்பத்தூர் புதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா ஆனந்த இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் வைத்து அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி இனிப்புகள் வழங்கி நலிந்த குடும்பத்தினருக்கு பச்சரிசி,வெல்லம்.நெய், கரும்பு,ஏலக்காய்,முந்திரி,திராட்சை,வேஷ்டி சேலை உள்ளிட்ட பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கி அனந்த பொங்கலாக கொண்டாடினார்கள் .
விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர். சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர்
ஜி.சந்தானம் ,மாநில உயர் மட்டக் குழு உறுப்பினர் த.உதயகுமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜ,செயலாளர் கோயம்பேடு ஜெ.முத்து ,தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் எஸ். சாமுவேல் ரவி,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.வி.ஐயர்,தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன்,செயலாளர் எம் . .சுப்பிரமணியன்,பொருளாளர் ராஜ் நாடார்,காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டி.அம்பத்தூர் தொகுதி தலைவர் எம்.சேர்மக்கனி,மதுரவாயல் தொகுதி தலைவர் டி.ஷெல்டன்,திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் கே.காமராஜ்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் குலசை முத்து,திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.என். நல்லதம்பி,கும்மிடிப்பூண்டி மகாராஜன்.கிங்ஸ்டன்,சைதை பகுதி மகளிரணி தலைவர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

About ptmkadmin