January 19, 2023

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கோரிக்கையையும் ஏற்று பிப்ரவரி 19 ந் தேதி சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கோரிக்கையையும் ஏற்று பிப்ரவரி 19 ந் தேதி சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என்று  தென்னக ரயில்வே அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இதற்கு ஒப்புதல் அளித்த  மத்திய அரசுக்கு  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

About ptmkadmin