January 25, 2023

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான கே.காமராஜ் – கே.ஜெயா அவர்களின் மகன் கே.பத்மபிரியன் கோகுல் – எஸ்.சுபலட்சுமி ஆகியோரது திருமணத்தை மார்ச் 3 ந் தேதி நடத்தி வைக்க இருக்கும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.காமராஜ் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி,அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில ஒழுங்குமுறை கமிட்டி உறுப்பினரும்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான கே.காமராஜ் – கே.ஜெயா  அவர்களின் மகன் கே.பத்மபிரியன் கோகுல் – எஸ்.சுபலட்சுமி ஆகியோரது திருமணத்தை மார்ச் 3 ந் தேதி நடத்தி வைக்க இருக்கும்  தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.காமராஜ் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி,அழைப்பு விடுத்தார்..உடன் தமிழ்நாடு நாடார் பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.பி.நல்லதம்பி நாடார்,பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குலசை எம்.முத்துலிங்கம்.கும்முடிப்பூண்டி பகுதி தலைவர் ஆர்.மகாராஜன்,கும்முடிப்பூண்டி கே.காளிதாஸ் உள்ளனர்.

About ptmkadmin