January 26, 2023

இந்தியநாட்டின் 74வது குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திக்கும் நாமும் நம்மால் முயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும்.

இந்தியநாட்டின் 74வது குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் விடுத்துள்ள குடியரசுதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திக்கும் நாமும் நம்மால் முயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும்.நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.தேசிய  ஒருமையையும் ஒருமைப்பாட்டையும் பேனிகாப்பது நமது கடமையாகும்.சாதி சமய வேறுபாடுகளை மறந்து தேதிய நலனில் அக்கறை கொண்டு உலகின் வளர்ச்சிக்கு நாமும் நம் நாடும் முன்னேற வேண்டும் என்று இந்நன்னாளில் நாம் உறுதி ஏற்போம்.

இவ்வாறு தலைவர் என.ஆர்.தனபாலன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்கள்.

About ptmkadmin