January 30, 2023

தமிழ்நாடு நாடார் பேரவை கரூர் கிழக்கு மாவட்ட தலைவராக திருமுக்கூடலூர் பகுதியை சேர்ந்த ஜி.செந்தில்குமார் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்.கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஜி.செந்தில்குமார் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்

தமிழ்நாடு நாடார் பேரவை கரூர் கிழக்கு மாவட்ட தலைவராக திருமுக்கூடலூர் பகுதியை சேர்ந்த ஜி.செந்தில்குமார் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்.கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஜி.செந்தில்குமார் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

About ptmkadmin