About ptmkadmin

March 20, 2018

நலம் விசாரிப்பு

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.கப்பல்ராஜ் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த நம் தலைவர் மருத்துவமனை சென்று உடல்நலம் விசாரித்தார்கள். உடன் மாநில செய்தி தொடர்பாளர் ஜி,சந்தானம், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, செயலாளர் கோயம்பேடு ஜெ.முத்து, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் புரசை.சி.நாகராஜ், பொருளாளர் டி.லட்சுமணன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட  பொருளாளர் முருகசபாண்டியன்  உள்ளிட்டோர் உடல் நலம்  விசாரித்தார்கள்

News & Updates
March 20, 2018

மறைவு

புதிய பார்வை பத்திரிகை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான மறைந்த நடராஜன் உடலுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் மாநில செய்தி தொடர்பாளர் ஜி,சந்தானம், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, செயலாளர் கோயம்பேடு ஜெ.முத்து, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் புரசை.சி.நாகராஜ், பொருளாளர் டி.லட்சுமணன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட  பொருளாளர் முருகசபாண்டியன்ஆகியோர்   உடன் சென்றனர்

News & Updates
March 19, 2018

போராட்டம்

தலைவர் என் ஆர் டி அவர்கள் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் தென் மண்டல தலைவர் ஆவரை ஜி அரசன் மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் குமரி கிழக்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோவிலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்ட களத்தில் பங்கேற்றார்கள்

News & Updates
March 14, 2018

திறப்பு விழா

சென்னை கொடுங்கையூர் இராமகிருஷ்ண நகரில் புதிதாக தொடங்கியுள்ள ஸ்ரீ சாய் பர்னிச்சர் என்ற கடையை இன்று 14-03-2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.அருகில் கடையின் உரிமையாளர் சிவா அவரது குடும்பத்தினர் மற்றும் அரிமா தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் மத்திய சென்னை மாவட்ட […]

News & Updates
March 12, 2018

பாராட்டு விழா

பாரதீய கல்சூரரி ஜெய்ஸ்வால் சம்வருகிய மகாசபைக்கு அகில இந்திய அளவில் தலைவராக பதவி ஏற்றிருக்கும் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும் அவரோடு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் இன்று மதுரை வெள்ளை சாமி நாடார் கல்லூரியில் தமிழ் நாடு நாடார் பேரவை சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. விழாவில் வட இந்தியாவில் இருந்து பாரதீய கல்சூரரி ஜெய்ஸ்வால் சம்வருகிய மகாசபை நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் நாடு நாடார் […]

News & Updates
March 12, 2018

அய்யா வைகுண்டர் மறு பிறப்பு நாள்

அய்யா வைகுண்டர் மனுபிறப்புநாள் 210ஆண்டு விழா இன்று சுவாமி தோப்பில் நடந்தது.விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.முன்பாக தலைவர் அய்யாவிற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

News & Updates