About ptmkadmin

January 31, 2023

தமிழ்நாடு நாடார் பேரவை கரூர் மாநகர் மாவட்ட தலைவராக கரூரை சேர்ந்த அலமேலு பி.மனோகரன் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச் செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் அலமேலு பி.மனோகரன் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்

தமிழ்நாடு நாடார் பேரவை கரூர் மாநகர்  மாவட்ட தலைவராக கரூரை சேர்ந்த அலமேலு பி.மனோகரன்  அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச் செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் அலமேலு பி.மனோகரன் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

News & Updates
January 30, 2023

தமிழ்நாடு நாடார் பேரவை கரூர் கிழக்கு மாவட்ட தலைவராக திருமுக்கூடலூர் பகுதியை சேர்ந்த ஜி.செந்தில்குமார் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்.கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஜி.செந்தில்குமார் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்

தமிழ்நாடு நாடார் பேரவை கரூர் கிழக்கு மாவட்ட தலைவராக திருமுக்கூடலூர் பகுதியை சேர்ந்த ஜி.செந்தில்குமார் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்.கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஜி.செந்தில்குமார் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

News & Updates
January 30, 2023

தமிழ்நாடு நாடார் பேரவை ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக சிவகிரியை அடுத்த தாண்டாம்பாளையத்தை சேர்ந்த பி.குகநாதன் அவர்களை மாநில துனணத்தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் பி. குகநாதன் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு நாடார் பேரவை ஈரோடு  தெற்கு மாவட்ட தலைவராக சிவகிரியை  அடுத்த தாண்டாம்பாளையத்தை சேர்ந்த பி.குகநாதன் அவர்களை மாநில துனணத்தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி  தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் பி. குகநாதன் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.

News & Updates
January 30, 2023

தமிழ்நாடு நாடார் பேரவை திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக வெள்ளக்கோவிலை சேர்ந்த கே.பெரியாமி அவர்களை மாநில துனணத்தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கே.பெரியசாமி அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்

தமிழ்நாடு நாடார் பேரவை திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக வெள்ளக்கோவிலை சேர்ந்த கே.பெரியாமி  அவர்களை மாநில துனணத்தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி  தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கே.பெரியசாமி அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.

News & Updates
January 26, 2023

இந்தியநாட்டின் 74வது குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திக்கும் நாமும் நம்மால் முயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும்.

இந்தியநாட்டின் 74வது குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் விடுத்துள்ள குடியரசுதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திக்கும் நாமும் நம்மால் முயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும்.நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.தேசிய  ஒருமையையும் ஒருமைப்பாட்டையும் பேனிகாப்பது நமது கடமையாகும்.சாதி சமய வேறுபாடுகளை மறந்து தேதிய நலனில் அக்கறை கொண்டு உலகின் வளர்ச்சிக்கு நாமும் நம் நாடும் முன்னேற வேண்டும் என்று இந்நன்னாளில் நாம் […]

News & Updates
January 25, 2023

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான கே.காமராஜ் – கே.ஜெயா அவர்களின் மகன் கே.பத்மபிரியன் கோகுல் – எஸ்.சுபலட்சுமி ஆகியோரது திருமணத்தை மார்ச் 3 ந் தேதி நடத்தி வைக்க இருக்கும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.காமராஜ் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி,அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில ஒழுங்குமுறை கமிட்டி உறுப்பினரும்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான கே.காமராஜ் – கே.ஜெயா  அவர்களின் மகன் கே.பத்மபிரியன் கோகுல் – எஸ்.சுபலட்சுமி ஆகியோரது திருமணத்தை மார்ச் 3 ந் தேதி நடத்தி வைக்க இருக்கும்  தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.காமராஜ் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி,அழைப்பு விடுத்தார்..உடன் தமிழ்நாடு நாடார் பேரவையின் திருவள்ளூர் […]

News & Updates
January 19, 2023

அம்பத்தூர் புதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா ஆனந்த இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கொண்டார்

அம்பத்தூர் புதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா ஆனந்த இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் வைத்து அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி இனிப்புகள் வழங்கி நலிந்த குடும்பத்தினருக்கு பச்சரிசி,வெல்லம்.நெய், கரும்பு,ஏலக்காய்,முந்திரி,திராட்சை,வேஷ்டி சேலை உள்ளிட்ட பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கி அனந்த பொங்கலாக கொண்டாடினார்கள் . விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் […]

News & Updates
January 19, 2023

நடிகர் விஜய் ஆண்டனி மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் பைக் போட் ஓட்டி விபத்தில் படுகாயமடைந்து மலேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் பரிபூரணமாக குணமடைந்து தாயகம் திரும்பி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்!

நடிகர் விஜய் ஆண்டனி  மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் பைக் போட் ஓட்டி விபத்தில் படுகாயமடைந்து மலேசிய  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்  விரைவில் பரிபூரணமாக குணமடைந்து தாயகம் திரும்பி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்!

News & Updates
January 19, 2023

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கோரிக்கையையும் ஏற்று பிப்ரவரி 19 ந் தேதி சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கோரிக்கையையும் ஏற்று பிப்ரவரி 19 ந் தேதி சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என்று  தென்னக ரயில்வே அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இதற்கு ஒப்புதல் அளித்த  மத்திய அரசுக்கு  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

News & Updates
January 19, 2023

நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேள்விப்பட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேள்விப்பட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். மிகப்பெரிய நகைச்சுவை கலைஞனை நாட்டுக்கு தந்த சரோஜினி அம்மையார் அவர்களை இழந்து தவிக்கும் நடிகர் வடிவேலு  அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

News & Updates