January 12, 2022

பொழிச்சலூர் நாடார் சங்கத்தின் 10 வது ஆண்டு குடும்ப விழா நடைபெற்றது!

பொழிச்சலூர் நாடார் சங்கத்தின் 10 வது  ஆண்டு குடும்ப விழா ஜனவரி 9 ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  பொழிச்சலூர் நாடார் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து சங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்து எழுச்சியுரை ஆற்றினார்கள்.தலைவருடன் பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.காளிதாஸ்,பொதுச்செயலாளர் ஆர்.தனம்,பொருளாளர் பி.சந்திரன் […]

News & Updates
January 11, 2022

நாடார் நல சங்கத்தின் தலைவர் இல்ல திருமண வரவேற்பில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்!

ஈக்காட்டுத்தாங்கல் நாடார் நல சங்கத்தின் தலைவர் பி.அஜய் கோஸ் – ஜே.ஷீபா ராணி ஆகியோரது மகள் ஏ.எஸ்.சஜின் ஜெனிபர்  – ஜே.எல். ஷிபு ஆண்டன் தாஸ் அவர்களின் திருமண வரவேற்பு ஜனவரி 8 ந்  தேதி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் . தலைவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்ட  தலைவர் ராஜ சுதாகர். செயலாளர் ஈகை.தி.விஜயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து […]

News & Updates
January 3, 2022

தலைவர் என்.ஆர்.தனபாலன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார்!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்  புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரும் அதிமுகவின் இனண ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தார்.

News & Updates
December 13, 2021

காசி விசுவநாதர் ஆலயத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார், விழாவில் சிறப்பு விருந்தினராக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சென்று இருக்கிறார்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற காசி விசுவநாதர் ஆலயத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததின் பேரில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் ஆலய வளாகத்திற்கு சென்று இருக்கிறார்.

News & Updates
December 10, 2021

இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் திருமணத்திற்கு கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்!

பெருந்தலைவர் மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் திருமணம் டிசம்பர் 8 ந் தேதி இராமநாதபுரத்தில் நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா, கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார், மாவட் ட இளைஞரணி செயலாளர் சூரியதங்கம்,திருப்பூர் மேற்கு மாவட்ட […]

News & Updates
December 9, 2021

முன்னாள் ஒன்றிய செயலாளர் கோசல்ராம் அவர்களின் இல்ல திருமணத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்!!

தமிழ்நாடு நாடார் பேரவையின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கோசல்ராம் அவர்களின் இரண்டாவது மகனும் இன்றைய ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் கோ.பேச்சியப்பன் அவர்களின் தம்பியுமான கோ.தங்கராஜ் திருமணம் நெல்லை மாவட்டம் ராயகிரியில் இன்று டிசம்பர் 8ந் தேதி காலை நடைபெற்றது. தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக தலைவருக்கு ராயகிரி நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன் அவர்கள் தலைமையிலும் தமிழ்நாடு நாடார் பேரவை […]

News & Updates
December 9, 2021

துணை செயலாளர் ராஜாவின் திருமணத்திற்கு தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்!!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி புதுவை மாநில துணை செயலாளர் ராஜாவின் திருமணம் டிசம்பர் 8ந் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முகவூரில் நடைபெற்றது. தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று டிசம்பர் 7 ந் தேதி இரவு முகவூருக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் கே.வி.குமார், மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா, மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் […]

News & Updates
November 29, 2021

கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.ரஞ்சித்குமார் தனது திருமணத்திற்கு அழைப்பிதழை தந்து தலைவரிடம் ஆசி பெறுகிறார்!

பெருந்தலைவர் மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.ரஞ்சித்குமார் – மா.சண்முக பிரபா ஆகியோரது திருமணம் டிசம்பர் 8 ந்  தேதி ராமநாதபுரம் ஜி.எஸ். திருமண மஹாலில் நடக்க இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பெ.ரஞ்சித் குமார் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் அவர்களுடன்   கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.

News & Updates