November 8, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்தார்கள்

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.செந்தில்குமார், கோலியனூர் ஒன்றிய செயலாளர் பி.ஹரிகிருஷ்ணன், கோலியனூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எச்.கோபிநாத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்கள்.

News & Updates
November 3, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் ராஜா காம்ளக்ஸில் உள்ள ஜான் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டம் மாநில பொருளாளர் பிரபாகரன் தலைமையில நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி உடைய மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தில் சிறப்பித்தனர்.

News & Updates
October 27, 2021

இன்று 50 வது திருமண நாள் காணும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர்

இன்று 50 வது திருமண நாள் காணும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் காரைக்குடி வாத்தியார் ஜெயச்சந்திரன் அவர்கள் அன்று போல் இன்றும் இளமையுடன் சமுதாயப்பணி ஆற்றுவது குறித்து மிக்க மகிழ்ச்சி .அவரிடம் அன்னைக்கு பார்த்த அதே வேகம்,சுறுசுறுப்பு,சமுதாயத்தின் மேல் அவருக்கு இருக்கும் பற்றும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.என்றைக்கும் அவர் என் மேல் பாசம் வைத்திருப்பது போல நானும் அவர் மீது நிறைய […]

News & Updates
October 21, 2021

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் 10ஆம் நாள் திருவிழாவும் திருத்தேரோட்டமும் நடந்தது!

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் 10ஆம் நாள் திருவிழாவும் திருத்தேரோட்டம்  காலை 11.30 மணிக்கு நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஏ.நாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த .பத்மநாபன், ஆதி குருசாமி ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தலைப்பாகை […]

News & Updates
October 16, 2021

சில்லாட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா

சிவஞானம் பிலிம் புரொடக் ஷன் வழங்கும் சில்லாட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வீரமகன் திரைபடத்தின் தொடக்கவிழாவும் நாளை அக்டோபர் 15ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை பிரசாத் லேப்பில் நடக்க இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்களுக்கு விழாவின் அழைப்பிதழை படத்தின் தயாரிப்பாளர் எம்.பி.அழகன், படத்தின் நாயகன் கிரேசி ஸ்டார் விஜீத், படத்தின் இயக்குனர் […]

News & Updates
October 16, 2021

ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்த நாள்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கு தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ பிரவீன்குமார் மாநில தலைமை நிலையசெயலார் எம்.ஆர்.சிவகுமார் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல் ரவி செயலாளர் வி.எஸ்.கே செல்வகுமார் […]

News & Updates
October 16, 2021

இரங்கல் செய்தி

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் திருத்தணி ஆர்.காசிநாதன் (வ யது 70 )இன்று மதியம் காலமானார் என்ற செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். காசிநாதன் தமிழ்நாடு நாடார் பேரவையாகட்டும் பெருந்தலைவர் மக்கள் கட்சியாகட்டும் எந்த நிகழ்ச்சிக்கு நான் அழைத்தாலும் திருத்தணியில் இருந்து ஒரு வேன் நிறைய நிர்வாகிகளை அழைத்து வநது சிறப்பிப்பார். சென்னை தி.நகரில் ம.பொ.சி.அவர்களுக்கு சிலை வைப்பதற்கு முன்பு வரை அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் 10,20 வண்டிகளில் […]

News & Updates
October 16, 2021

இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 8 வது நினைவு நாள்

மாலை முரசு பத்திரிக்கையின் அதிபர் திருமிகு இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 8 வது  நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது முழு உருவப்படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்.. தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில  செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி,ராபர்ட்,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர், பாலமுருகன்,தென் […]

News & Updates
October 6, 2021

தமிழ்நாடு நாடார் பேரவை கோவை மாவட்டம் சார்பில் அக்டோபர் 5 ந் தேதி மாலை கோவை ஸ்ரீ அபூர்வா ஹோட்டலில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நாடார் பேரவை கோவை மாவட்டம் சார்பில் அக்டோபர் 5 ந் தேதி மாலை கோவை ஸ்ரீ அபூர்வா ஹோட்டலில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாவட்ட தலைவர் த.ரகுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பேரவைத்தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்கள். கூட்டத்தில் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி, மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஆர் .சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் முரசொலி, […]

News & Updates
October 6, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் எமர்ஜென்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வாசு அவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த காயத்துடன் ஈரோடு வீரப்பபாளையத்தில் உள்ள ஈரோடு எமர்ஜென்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று காலை ஈரோட்டுக்கு நேரில் வந்து மருத்துவமணைக்கு சென்று அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை […]

News & Updates