News & Updates

Latest News & Updates
January 31, 2023News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவை கரூர் மாநகர்  மாவட்ட தலைவராக கரூரை சேர்ந்த அலமேலு பி.மனோகரன்  அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச் செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் அலமேலு பி.மனோகரன் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம். [...] Read more...
January 30, 2023News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவை கரூர் கிழக்கு மாவட்ட தலைவராக திருமுக்கூடலூர் பகுதியை சேர்ந்த ஜி.செந்தில்குமார் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்.கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஜி.செந்தில்குமார் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம். [...] Read more...
January 30, 2023News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவை ஈரோடு  தெற்கு மாவட்ட தலைவராக சிவகிரியை  அடுத்த தாண்டாம்பாளையத்தை சேர்ந்த பி.குகநாதன் அவர்களை மாநில துனணத்தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி  தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் பி. குகநாதன் அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம். [...] Read more...
January 30, 2023News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவை திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக வெள்ளக்கோவிலை சேர்ந்த கே.பெரியாமி  அவர்களை மாநில துனணத்தலைவர் பி.லோகநாதன் மற்றும் கொங்கு மண்டலச்செயலாளர் ஆர்..கூடலரசன் ஆகியோரின் பரிந்துரையின்படி  தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கே.பெரியசாமி அவர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்.அவருக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம். [...] Read more...
January 26, 2023News & Updatesஇந்தியநாட்டின் 74வது குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் விடுத்துள்ள குடியரசுதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திக்கும் நாமும் நம்மால் முயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும்.நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.தேசிய  ஒருமையையும் ஒருமைப்பாட்டையும் பேனிகாப்பது நமது கடமையாகும்.சாதி சமய வேறுபாடுகளை மறந்து தேதிய நலனில் அக்கறை கொண்டு உலகின் வளர்ச்சிக்கு நாமும் நம் நாடும் முன்னேற வேண்டும் என்று இந்நன்னாளில் நாம் […] [...] Read more...
January 25, 2023News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில ஒழுங்குமுறை கமிட்டி உறுப்பினரும்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான கே.காமராஜ் – கே.ஜெயா  அவர்களின் மகன் கே.பத்மபிரியன் கோகுல் – எஸ்.சுபலட்சுமி ஆகியோரது திருமணத்தை மார்ச் 3 ந் தேதி நடத்தி வைக்க இருக்கும்  தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.காமராஜ் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி,அழைப்பு விடுத்தார்..உடன் தமிழ்நாடு நாடார் பேரவையின் திருவள்ளூர் […] [...] Read more...
January 19, 2023News & Updatesஅம்பத்தூர் புதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா ஆனந்த இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் வைத்து அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி இனிப்புகள் வழங்கி நலிந்த குடும்பத்தினருக்கு பச்சரிசி,வெல்லம்.நெய், கரும்பு,ஏலக்காய்,முந்திரி,திராட்சை,வேஷ்டி சேலை உள்ளிட்ட பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கி அனந்த பொங்கலாக கொண்டாடினார்கள் . விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் […] [...] Read more...
January 19, 2023News & Updatesநடிகர் விஜய் ஆண்டனி  மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் பைக் போட் ஓட்டி விபத்தில் படுகாயமடைந்து மலேசிய  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்  விரைவில் பரிபூரணமாக குணமடைந்து தாயகம் திரும்பி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்! [...] Read more...
January 19, 2023News & Updatesதேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கோரிக்கையையும் ஏற்று பிப்ரவரி 19 ந் தேதி சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என்று  தென்னக ரயில்வே அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இதற்கு ஒப்புதல் அளித்த  மத்திய அரசுக்கு  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்கள். [...] Read more...
January 19, 2023News & Updatesநகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேள்விப்பட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். மிகப்பெரிய நகைச்சுவை கலைஞனை நாட்டுக்கு தந்த சரோஜினி அம்மையார் அவர்களை இழந்து தவிக்கும் நடிகர் வடிவேலு  அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். [...] Read more...
January 19, 2023News & Updatesஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்களின் மகனுமான திருமகன் ஈவேரா அவர்கள் காலமானதையொட்டி இன்று ஜனவரி 19 ந் தேதி காலை சென்னையில் உள்ள ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்கள் வீட்டுக்கு  நேரில் சென்று அன்னாரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஈ .வி.கே .எஸ். இளங்கோவன் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். [...] Read more...
January 19, 2023News & Updatesஜல்லிக்கட்டு,ஏறுதழுவுதல் போன்ற தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் உயிர் நீத்த வீரர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துவோம்!இவர்கள் தான் உண்மையான ஹீரோ..சீறிப்பாய்ந்து வரும் முரட்டுக் காளைகளை நேருக்கு நேர் எதிர்த்து நின்று அதனுடன் போட்டி போட்டு மல்லுக்கட்டி கூடவே ஓடி அதன் தாக்குதலை எதிர்கொண்டு உயிர்நீத்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல்  சினிமா என்ற மாயையை நம்பி அதில் பொய்யாக ஒரே நேரத்தில் 10,20 பேரை துவம்சம் செய்யும்  நடிகர்களை ஹீரோவாக நினைத்து அவர்களுக்கு கட் […] [...] Read more...
January 14, 2023News & Updatesசென்னையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரோக்கிய ராணி ,நளினி மகேந்திரன் தலைமையில் அங்கிருந்து வெளியேறி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார் அவர்கள் பரிந்துரையின்படிபெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற  பொங்கல் விழாவில்  தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் முன்னிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள் .அவர்கள் தலைவருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். [...] Read more...
January 13, 2023News & Updatesதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று மாலை  ராஜ் பவனில் பல அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து பொங்கல் விழா கொண்டாடினார்.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் அவர்களும,ஆளுநர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆளுநருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். [...] Read more...
January 5, 2023News & Updatesபுத்தாண்டை முன்னிட்டு முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.அவர்களுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் ஆகியோர் உடன் இருந்தனர் . [...] Read more...
December 24, 2022News & Updatesசிக்கிம் மலைப்பாதையில் ராணுவ வீரர்களை அழைத்து சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்து 16 ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் .விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் படுகாயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் பரிபூரணமாக குணமடைந்து திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள். [...] Read more...
December 24, 2022News & Updatesஅ இ அ தி மு க நிறுவனரும் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னராக,தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் மக்கள் மனதில் என்றும் நீடித்து நிலைத்து மங்காப் புகழுடன் திகழும் புரட்சித்தலைவர்,பொன்மனச் செம்மல் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆர். அவர்களின் 35 வது நினைவு தினம் இன்று. எம்.ஜி.ஆர்.அ இ அ தி மு க என்கிற புதிய கட்சியை தொடங்கி தன்னிகரில்லா தலைவராக தோன்றி பெண்கள் மனதில் இமயமாக உயர்ந்து காலத்தால் அழியாத […] [...] Read more...
December 21, 2022News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவையின் ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு  புதிய மாவட்ட தலைவராக ஈரோடு தீ.ராஜேஷ்குமார்  அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் அவர்களின் பரிந்துரையின் படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்தார்கள்.     ஈரோடு தீ.ராஜேஷ்குமார்  அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தார்.தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஈரோடு தீ.ராஜேஷ்குமார் அவர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.அருகில் பெருந்தலைவர் […] [...] Read more...
December 21, 2022News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவை புதிய மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் பி.லோகநாதன் அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கரூர் பி.லோகநாதன் அவர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன்,கரூர் மாவட்ட செயலாளர் சேகர்,தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்ட அமைப்பாளர் கூடலரசன்,ஈரோடு மாநகர் […] [...] Read more...
December 15, 2022News & Updatesதமிழகத்தில் மது போதை கலாசாரம் நாளுக்கு நாள் மாணவ – மாணவிகளிடையே கரையானைப் போல வெகு வேகமாக பரவி வருகிறது.சமூக வலைதளங்களில் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதும்,புகை பிடிப்பதும்,மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வந்து ஆசிரியர்களை தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு மாணவன் பள்ளி சீருடையில் மது குடித்துவிட்டு போதையில் தள்ளாடி சாலையில் விழுந்துவிட்டான். அவனுடன் படிக்கும் சக மாணவன் அந்த மாணவனை கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்து சென்று இருக்கிறான்.இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கிறது.மது […] [...] Read more...
December 15, 2022News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவை மயிலாடுதுறை  மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக மாயவரத்தை சேர்ந்த பி.கிருஷ்ணசாமி அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்திருக்கிறார்கள். பி.கிருஷ்ணசாமி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். [...] Read more...
December 14, 2022News & Updatesஇன்று திருமண நாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன் தம்பதியினர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடும் மன மகிழ்வோடும் இல்லறத்தில் நல்லறம் கண்டு பெரும் செல்வத்தோடும் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.பிரபாகரனை பொறுத்தவரை கட்சி கூட்டம் என்றாலும் குடும்ப நிகழ்ச்சி என்றாலும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வார் அவர்கள் குடும்பத்தினர் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திரு கூடியவர்கள் […] [...] Read more...
December 6, 2022News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சியின் ராயபுரம் தொகுதி தலைவர் என்.என்.கார்டன் மோகன் அவர்களின் மகள் எஸ்.காயத்ரி – ஆர்.கிஷோர் கார்த்திக் ஆகியோரது நிச்சயதார்த்த விழா நேற்று டிசம்பர் 5 ந் தேதி ராயபுரத்தில் நடந்தது.விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். [...] Read more...
December 3, 2022News & Updatesதிருப்பதியில் கவுடா நாடார் சங்கத்தின் குடும்ப விழா  டிசம்பர் 11 ந்  தேதி திருப்பதியில் நடக்க இருக்கிறது.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை அழைப்பதற்கு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு  திருப்பதி மாவட்ட கவுடா தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் துளசி ராம், ஆந்திரா கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட பொதுச்செயலாளர் முனி சேகர் கவுடா,ஆந்திர கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட துணைத் […] [...] Read more...
December 3, 2022News & Updatesமாற்றுத்திறனாளிகள் எப்போதும் தன்னம்பிக்கை நிரம்பியவர்கள்  மற்றவர்களைப் போல் அவர்களும் எத்தனையோ துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடலில் தான் பிரச்சினை தவிர உள்ளத்திலும் இல்லை உழைப்பிலும் இல்லை.சமுதாயத்தில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்.நாம் அவர்களுக்கு உதவுவது என்பது இரக்கப்பட்டு அல்ல .அது நமது கடமை என்று ஒவ்வொருவரும் எண்ண  வேண்டும். தமிழக அரசு அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கினாலும் இன்னும் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று […] [...] Read more...
December 1, 2022News & Updatesதமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் பெருகி வருகின்றன சென்னை மணலி யை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது மனைவி மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கிய  பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.  இதுவரை தமிழகத்தில் மட்டும் 34 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்திருக்கிறார்கள்.இது மிகவும் வேதனையான விஷயம்.சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய  நிறைவேற்றப்பட்ட புதிய […] [...] Read more...
November 30, 2022News & Updatesமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும்  தொடங்கிய அம்மா உணவகம் குறைந்த விலையில்  நல்ல முறையில் இயங்கி ஏழைகளுக்கு  உணவு வழங்கி வந்தது..அதன்  மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் தங்கள் பசியை போக்கிக் வந்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அங்கங்கே அம்மா உணவகங்களை மூடி ஏழைகளுடைய வயிற்றில் அடித்தார்கள்.கடமைக்கு ஏதோ ஒரு சில இடங்களில் மற்றும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன .அதுவும் முறையான பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை நகர  மேயர் பிரியா அம்மா […] [...] Read more...
November 23, 2022News & Updatesதமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்,கவிஞர் வைரமுத்து,கவிஞர் காசிமுத்துமாணிக்கம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தேன். [...] Read more...
November 22, 2022News & Updatesதமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய தமிழறிஞர் ஒளவை நடராஜன்அவர்கள் காலமானதை கேள்விபட்டவுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்  அவரது  இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். [...] Read more...
November 22, 2022News & Updatesதமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியவர்.நல்ல சிந்தனையாளர்,எழுத்தாளர்,இலக்கிய பேச்சாளர்,தஞ்சை பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்,ஆல் இந்தியா ரேடியோவில் பல ஆண்டுகளாக இயக்குனராக பணியாற்றியவர் இப்படி பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.தமிழகஅரசின் கலைமாமணி விருதும் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். அவரது இழப்பு என்பது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல.தமிழ் சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும்.அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். [...] Read more...
November 22, 2022News & Updatesஇன்று உலக மீனவர் தினம் என்றதும் எம்.ஜி.ஆர்..பாடிய “தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.கடலுக்கு போகும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் தொழில் செய்கிறார்கள்.காற்று, மழை,சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் மீனவர் தின வாழ்த்துக்கள். [...] Read more...
November 22, 2022News & Updatesமிக சிறந்த சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சமபவம்  சினிமா உலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் தெரிவித்துக்கொள்ளுகிறேன். [...] Read more...
November 22, 2022News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டம் பரணிபுத்தூர் கிளை தலைவர் தி.சீனிவாசன் அவர்களுடைய புதுமனை புகுவிழா அழைப்பிதழை  தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்களுக்கு  வழங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் த உதயகுமார்,மாவட்ட தலைவர் ஆர். பாலமுருகன்.செயலாளர் சுப்பிரமணி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில்  வந்து அழைப்பிதழை வழங்கினார்கள். [...] Read more...
November 22, 2022News & Updatesஅதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னை கிரீன் வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் பூரணமாக குணமாகி வீட்டுக்கு வந்து தொடர்ந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். [...] Read more...
November 22, 2022News & Updatesநெல்லை மாவட்டம் சுரண்டையில் சுரண்டை  நாடார் வாலிபர் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு  தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை  அழைப்பதற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு  சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.ராமர், பொருளாளர் ஜி.எஸ்.எஸ்.அண்ணாமலைக்கனி,துணைச்செயலாளர் கணபதிமுருகன்,செய்தித் தொடர்பாளர் ஏ.பி.என்.ஹரிராம்,மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் எஸ்.ஆனந்த் காசிராஜன் ஆகியோர் நேரில் வந்திருந்து அழைப்பு விடுத்தனர் [...] Read more...
November 22, 2022News & Updatesஅரிமா சங்கம் மாவட்டம் 324 சார்பில் சென்னை வியாசர்பாடி வ.உ.சி. வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவ – மாணவிகளை  தேர்வு செய்து அவர்களுக்கு நானும் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் இணைந்து பரிசுகளை வழங்கினோம்.நிகழ்ச்சியில் முன்னாள் பன்னாட்டு அரிமா சங்க இயக்குனர் ஆர்.சம்பத்,ஆளுநர்கள் சி.சி.ஜானி, பாக்கியலட்சுமி,முதல் துணை ஆளுநர் ராஜேஸ்தவே ,இரண்டாம் துணை ஆளுநர் டி.முருகேஷ் குமார்,மாவட்ட செயலாளர் ஜி .எஸ்.பாலாஜி,பொருளாளர் மகேந்திரன்,அரிமா விஜயகுமார்,அரிமா பாலகுமார்,அரிமா வசந்தா ரவிச்சந்திரன் […] [...] Read more...
November 22, 2022News & Updatesதி.மு.க.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். [...] Read more...
November 22, 2022News & Updatesஅயன்புரம் எஸ்.சௌந்தர் முருகன் – எஸ்.வள்ளி சௌந்தர் முருகன்  ஆகியோரது மகள் பானுப்பிரியா – சதீஸ்குமார்  திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். [...] Read more...
November 22, 2022News & Updatesஅன்பிற்குரிய சமுதாய சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள். சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து அங்கங்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. பல இடங்களில் மழை  நீர் வடியாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இன்னும் மூன்று நாளைக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.எனவே மழையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.அவர்களிடம் நாங்கள் இருக்கிறோம் என்ற தைரியத்தையும் ஆறுதலையும்  […] [...] Read more...
November 22, 2022News & Updatesமுன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளையும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடி மகிழும் இந்த நேரத்தில் குழந்தைகள் இறைவனுக்கு சமம் என்பார்கள்.அவர்களுக்கு பொய் பேச தெரியாது.கள்ளங்கபடம் இல்லாமல்,சிரித்த முல்லையாய்,எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அனைவரது துன்பங்களையும் மறக்க செய்யும் ஒரு அற்புத பிறவி குழந்தைகள்.எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்.அவர்களை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு அரவணைத்து அன்பை பொழிய  வேண்டும் என்று குழந்தைகள் தின விழாவில் கேட்டுக்கொள்கிறேன். [...] Read more...
November 22, 2022News & Updatesஅம்பத்தூர் நாடார் உறவின் முறை சங்கம் டிரஸ்டின் தலைவர் எஸ்,கேசவன் நாடார் அவர்களின் பேத்தியும் அம்பத்தூர் நாடார் உறவின்முறை சங்கத்தின் செயலாளரும் கே.முத்துராஜ் நாடார் – எம்.நளாயினி  ஆகியோரது மகள் ஸ்ரீமதி – ஆகாஷ் திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். [...] Read more...
November 22, 2022News & Updatesசமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் டி.மகாலிங்கம் – சுமதி ஆகியோரது மகன் தினகரன் – ஷர்மிளா திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். [...] Read more...
September 1, 2022News & Updatesநெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன  சங்க செயலாளரும் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனரும்  நெல்லை தட்சிணமாற நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளருமான  தம்பி T.ராஜ்குமார் அவர்களின் தாயார் திருமதி. T.லீலாவதி அம்மா ( வயது 84 ) அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு மிகவும் துயறுற்றேன். அம்மா அவர்களுக்கு எங்கள் ஊர்  வாழையடி என்றாலும் மிகவும் செல்வாக்கான குடும்பம்.ஊரில் எந்த நிகழ்ச்சி என்றாலும் முன்நின்று நடத்தக் கூடியவர்கள் . […] [...] Read more...
September 1, 2022News & Updatesமருத்துவத்துறையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வரும் பெருமைக்குரிய எங்கள் இனிய நண்பர் டாக்டர் J.P.ராஜ்குமார் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் வசந்தா மருத்துவமனண நடத்தி அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு மிகக் மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்து வருகிறார்கள். மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். அதனால் தான் என்னவோ தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் அவரது அன்பில் நட்பில் இருப்பார்கள். டாக்டர் அவர்கள் எப்பொழுதுமே என்மீதும் என் குடும்பத்தின் மீதும் அளவிட முடியாத […] [...] Read more...
August 19, 2022News & Updatesபாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்  இன்று காலை காவிரியின் உபரிநீர் தருமபுரியின் உயிர் நீர் திட்டத்தை செயல்படுத்த ஒகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை 3 நாள் நடைபயணம் மேற்கொள்ளும்  அவருடைய பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்கள். [...] Read more...
August 18, 2022News & Updatesபிரபல இலக்கியவாதியும், பட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளரும். மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நெல்லை கண்ணன் அவர்கள் காலமான  செய்தி கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். மேடைகளில் பேசும் போது காமராஜர் பற்றி குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அந்த அளவுக்கு காமராஜரின் உண்மை விசுவாசி. நெல்லை தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய வ்ர். பழகுவதற்கு இனிமையானவர். எதையும் தைரியமாக பேசக்கூடியவர். அப்படிப்பட்டவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார்  சார்பிலும் என் சார்பிலும் […] [...] Read more...
August 18, 2022News & Updatesவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தொல் .திருமாவளவன் அவர்களின்  60 வது  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்  திருமாவளவனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.கட்சிக்கு அப்பாற்பட்டு இருவரும் நல்ல நண்பர்கள் என்கிற முறையில் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்த தோடு இருவரும் ஆரத் தழுவிக்கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள். [...] Read more...
July 20, 2022News & Updatesஇன்று பிறந்த நாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் T.உதயகுமார் அவர்கள் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என். ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். தலைவர் அவர்கள் உதயகுமாருக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் பரிசு வழங்கினார்கள். அருகில் மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன், பொருளாளர் எம் சுப்பிரமணி, அமைப்பாளர் செல்வராஜ், பல்லாவரம் தொகுதி தலைவர் ராஜ், தி.நகர்.தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், […] [...] Read more...
July 19, 2022News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமார் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர்  சென்ற உயரிய விருதை தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்  கெருகம்பாக்கம் நாடார் சங்கத்தின்  ஆண்டு விழாவில் வழங்கினார்கள்.அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ,தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன்,சங்கத்தின் தலைவர் உதயகுமார்,பொதுச் செயலாளர் பாலமுருகன்,தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்  உள்ளனர். [...] Read more...
July 19, 2022News & Updatesகெருகம்பாக்கம் நாடார் சங்கத்தின் சார்பில் காமராஜர் 120 வது  பிறந்தநாள், சங்கத்தின் குடும்ப விழா, சங்கத்தின் 4 ம் ஆண்டு விழா என முப்பெரும் விழா ஜூலை 17  ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி கெருகம்பாக்கத்தில் நடைபெற்றது. விழா சங்கத்தின் தலைவர் தி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் ஆர்.பாலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் காமராஜர் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர்  மக்கள் கட்சி தலைவர் […] [...] Read more...
July 14, 2022News & Updatesஅ.இ.அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி  கே.பழனிச்சாமி அவர்களை பசுமைவழிச்சாலை  முகாம் இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சந்தித்து பொன்னாடை  அணிவித்து மலர்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். [...] Read more...
July 12, 2022News & Updatesஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட்டணி வெற்றி வேட்பாளர் திரவுபதி முர்மு அவர்கள் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் திரவுபதி முர்மு அவர்களுக்கு  சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தலைவருடன்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தகரணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோர் உள்ளனர். [...] Read more...
July 12, 2022News & Updatesபோரூர் வட்டார நாடார்கள் மகிமை சங்கத்தின் 47 ம் ஆண்டு விழா ஜூலை 31 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை போரூரில் நடைபெற இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவைத்தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் வி.ஆனந்தராஜ், துணை பொதுச்செயலாளர் கே.என்.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்த்தித்து ஆண்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள். [...] Read more...
July 12, 2022News & Updatesவிருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா மம்சாபுரம் – சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா,அடுத்து சிவந்திபட்டி நாடார் பள்ளி வளாகத்தில் காமராஜர் சிலை திறப்பு விழா மற்றும் அச்சம் அகற்றிய அண்ணல் W.P.A. செளந்திரபாண்டியனார் சிலை திறப்பு விழா என முப்பெரும் விழா ஜூலை 11ந் நடக்கிறது. விழாவில் செளந்திரபாண்டியனார் மணிமண்டபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்ற வருகை தரும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் […] [...] Read more...
July 12, 2022News & Updatesதலைவர் என்.ஆர்.தனபாலன் தனது தாயாரின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர். [...] Read more...
July 12, 2022News & Updatesசென்னையில் தலைவர் என்.ஆர்.தனபாலன் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர்! [...] Read more...
July 12, 2022News & Updatesசுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானந்தம், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் வியாசை கனகராஜ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்.சுந்தரலிங்கம்,தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் […] [...] Read more...
July 12, 2022News & Updatesபெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் மாபெரும் கல்வித்திருவிழா ஜூலை 31 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு குமணன் சாவடியில் நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம்.கார்திகேயன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் நிர்வாகிகள் இருந்தனர். [...] Read more...
July 12, 2022News & Updatesகோயம்பேடு வட்டார நாடார்கள் சங்கத்தின் சார்பில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15 ந் தேதி கோயம்பேடு வட்டார நாடார் சங்கம் காமராஜர் மாளிகையில் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்க இருக்கிறது.  அன்னதானத்தை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன், துணைசெயலாளர் ஜி.சிவமுருகேசன் ஆகியோர் சந்தித்து […] [...] Read more...
June 8, 2022News & Updatesஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில்  நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துசாமி நாடார், தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R. தனபாலன். நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் கட்சியின்  தலைவர் எர்ணாவூர் A. நாராயணன், நாடார் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளர் பெரிஸ் P.மகேந்திர வேல், நெல்லை நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் T.ராஜ்குமார், வழக்கறிஞர் ஆஞ்சநேயா T.சேகரன்  நாடார் பேரவையின் பொருளாளர் […] [...] Read more...
May 27, 2022News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற சென்னை விமான நிலைய போராட்டத்துக்குப் பிறகு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க கூடிய முக்கிய பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் படம் வைக்கப்பட்டிருக்கிறது. வெளியூர் செல்வதற்காக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மனைவி வயலட் தனபாலன் அவர்களுடன் இன்று விமான நிலையம் சென்ற போது காமராஜர் படத்தின் முன் நின்று மகிழ்ச்சியடன் புகைப்படம் எடுத்துக் […] [...] Read more...
May 26, 2022News & Updatesகாமராஜர் பாதையில் தொடர்ந்து, அவரைப் போல நேர்மையாகவும் உண்மையாகவுகம் சமுதாயத்துக்காக உழைத்து வரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான மனிதநேயர் திருமிகு .என் ஆர்.தனபாலன் – வயலட் தனபாலன் அவர்கள் திருமண நாளில் அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் அவர்கள் இருவரும் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு இல்லாமல் அடுத்தவர்களுடைய நிலையறிந்து உதவி செய்து பல குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்துக்கொண்டு இருக்கும் நீங்கள் இன்னும் பல நூறாண்டு இன்று போல என்றும் […] [...] Read more...
May 17, 2022News & Updatesபிரபல திரைப்பட இயக்குனர் பகவதி பாலா அவர்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்து அரை மணி நேரம் திரைப்படத்துறை, சமுதாயம் மற்றும் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். [...] Read more...
May 13, 2022News & Updatesதாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள் மகன் நெல்சன் மண்டேலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் உடன் இருந்தனர். [...] Read more...
April 29, 2022News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில மருத்துவரணி பொருளாளராக தூத்துக்குடி டாக்டர் பி.பொன் .சத்யா அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் நியமனம் செய்தார்கள் டாக்டர்.பொன்.சத்யா அவர்கள் இன்று ஏப்ரல் 29 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை பேரவையின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பணி நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார்.பேரவையின் மாநில தலைமை நிலைய சொல்லார் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் ஆகியோர் பொன் .சத்யாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். [...] Read more...
April 23, 2022News & Updatesஅகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர்  கே.எஸ்.எம்.கார்த்திகேயன் அவர்களுடைய மகன் கா.மகிழன்ராஜா  பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று ஏப்ரல் 22 ந் தேதி இரவு 8 மணிக்கு கே.எஸ்.எம்.கார்த்திகேயன்  வீட்டுக்கு சென்று குழந்தையை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் உடன் இருந்தனர். [...] Read more...
March 22, 2022News & Updatesதிருச்சியில் தங்கியிருந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருச்சியில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார்கள்.அருகில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்உள்ளார். தலைவருடன் மாநில பொருளாளர் துறையூர் பெ.பிரபாகரன், மாநில வர்த்தகரணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் […] [...] Read more...
March 10, 2022News & Updatesசென்னை பட்மேடு நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளரும்  தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலத் தலைவருமான செ.அருணாச்சல மூர்த்தி அவர்களுடைய மனைவி ஏ.தமிழ்செல்வி  (வயது 48) காலமானதையொட்டி  தமிழ்நாடு பேரவைத் தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று மதியம் அன்னாருடைய வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு செ.அருணாச்சல மூர்த்திக்கு ஆறுதல் கூறினார்கள். [...] Read more...
February 5, 2022News & Updatesஇன்று திருமணநாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன் தனது 23 வது  திருமண நாளை முன்னிட்டு தன்னுடைய குடும்பத்துடன் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். [...] Read more...
January 12, 2022News & Updatesபொழிச்சலூர் நாடார் சங்கத்தின் 10 வது  ஆண்டு குடும்ப விழா ஜனவரி 9 ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  பொழிச்சலூர் நாடார் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து சங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்து எழுச்சியுரை ஆற்றினார்கள்.தலைவருடன் பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.காளிதாஸ்,பொதுச்செயலாளர் ஆர்.தனம்,பொருளாளர் பி.சந்திரன் […] [...] Read more...
January 11, 2022News & Updatesஈக்காட்டுத்தாங்கல் நாடார் நல சங்கத்தின் தலைவர் பி.அஜய் கோஸ் – ஜே.ஷீபா ராணி ஆகியோரது மகள் ஏ.எஸ்.சஜின் ஜெனிபர்  – ஜே.எல். ஷிபு ஆண்டன் தாஸ் அவர்களின் திருமண வரவேற்பு ஜனவரி 8 ந்  தேதி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் . தலைவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்ட  தலைவர் ராஜ சுதாகர். செயலாளர் ஈகை.தி.விஜயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து […] [...] Read more...
January 3, 2022News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்  புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரும் அதிமுகவின் இனண ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தார். [...] Read more...
December 13, 2021News & Updatesஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற காசி விசுவநாதர் ஆலயத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததின் பேரில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் ஆலய வளாகத்திற்கு சென்று இருக்கிறார். [...] Read more...
December 10, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் திருமணம் டிசம்பர் 8 ந் தேதி இராமநாதபுரத்தில் நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா, கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார், மாவட் ட இளைஞரணி செயலாளர் சூரியதங்கம்,திருப்பூர் மேற்கு மாவட்ட […] [...] Read more...
December 9, 2021News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவையின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கோசல்ராம் அவர்களின் இரண்டாவது மகனும் இன்றைய ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் கோ.பேச்சியப்பன் அவர்களின் தம்பியுமான கோ.தங்கராஜ் திருமணம் நெல்லை மாவட்டம் ராயகிரியில் இன்று டிசம்பர் 8ந் தேதி காலை நடைபெற்றது. தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக தலைவருக்கு ராயகிரி நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன் அவர்கள் தலைமையிலும் தமிழ்நாடு நாடார் பேரவை […] [...] Read more...
December 9, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சி புதுவை மாநில துணை செயலாளர் ராஜாவின் திருமணம் டிசம்பர் 8ந் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முகவூரில் நடைபெற்றது. தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று டிசம்பர் 7 ந் தேதி இரவு முகவூருக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் கே.வி.குமார், மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா, மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் […] [...] Read more...
November 29, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.ரஞ்சித்குமார் – மா.சண்முக பிரபா ஆகியோரது திருமணம் டிசம்பர் 8 ந்  தேதி ராமநாதபுரம் ஜி.எஸ். திருமண மஹாலில் நடக்க இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பெ.ரஞ்சித் குமார் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் அவர்களுடன்   கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்கள். [...] Read more...
November 17, 2021News & Updatesமுகப்பேர் வட்டார நாடார்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் ஆர்.தேன்ராஜன் அவர்களுடைய மைத்துனரும் தூத்துக்குடி மாவட்டம் புங்கவர் நத்தம் ஏ.என்.செந்தூர்பாண்டியன்  – எஸ்.சசிகலாவின் மகன்  எஸ்.கார்த்திகேயன் – பி.ஹனுஷா ஆகியோரது திருமணம் நவம்பர் 15 ந் தேதி சென்னையில் நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். [...] Read more...
November 16, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் T.அருள்சிங் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய இழப்பு சாதாரமானது அல்ல, அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கும் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள். [...] Read more...
November 16, 2021News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவை மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன் – ஜெயஜோதி ஆகியோரது மகள் த.அருந்ததியின் பூப்புனித நீராட்டு விழா நேற்று நவம்பர் 14 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் நடை பெற்றது. விழாவில் பேரவையின் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்வி அருந்ததியை ஆசிர்வதித்து வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் நாடார்கள் முன்னேற்ற சங்கத்தலைவர் பெரிஸ் பி.மகேந்திரவேல், மதுரை சிம்மக்கல் நாடார் உறவு முறை பொது செயலாளர் ஆர்.வி.டி.ராமையா […] [...] Read more...
November 15, 2021News & Updatesமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மணலி மாத்தூர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாதவரம் தொகுதி தலைவர் தங்க குமார் சிறப்பான முறையில்  ஏற்பாடுகளை செய்திருந்தார். [...] Read more...
November 12, 2021News & Updatesகாமராஜர் ஆதித்தனார் கழகத்தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ் அவர்களின் மகள் ஸ்டெபி ஷீன் ஸ்மைல் – ரோணி ராபின் கார்வின் ஆகியோரது திருமணம் நேற்று நவம்பர் 11 ந் தேதி நாகர்கோவில் நடைபெற்றது. திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மகனும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமான என்.ஆர்.டி பிரேம்குமார் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஆர்.சிவகுமார் குமரி மண்டலத்தலைவர் என்.அனந்தகிருஷ்ணன் குமரி கிழக்கு மாவட்ட துனண […] [...] Read more...
November 12, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சி சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா அவர்களின் சகோதரர் மகனுடைய 2 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதற்கு குடும்பத்தினருடன் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள். தலைவர் குழந்தையை தூக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். [...] Read more...
November 10, 2021News & Updatesஸ்ரீ பெரும்புதூர் ஆர்.அய்யநாதன்  – ஏ.இந்துமதி ஆகியோரது மகன் ஏ.சிவப்பிரகாசஷ்  – விஷ்ணுபிரியா ஆகியோரது திருமணத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில வர்த்தகரணி செயலாளர் த .சோலையப்பன், மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். [...] Read more...
November 8, 2021News & Updatesஎன்.ஆர்.டி. குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் மேலாளர் ராஜீவ் – பிந்து அவர்களுடைய 25 ம் ஆண்டு திருமண நாள் விழா நேற்று நவம்பர் 7 ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. என்.ஆர்.டி. குழுமத்தின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் திருமதி வயலட் தனபாலன் அவர்களும் நேரில் சென்று தம்பதியினரை வாழ்த்தினார்கள். [...] Read more...
November 8, 2021News & Updatesமுகப்பேர் சுற்று வட்டார நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர் தேன் ராஜன் அவர்களுடைய சகோதரி மகன் திருமணம் நவம்பர் 15 ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. திருமண அழைப்பிதழை தேன்ராஜன் அவர்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு நேரில் வந்து வழங்கினார். [...] Read more...
November 8, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.செந்தில்குமார்,கோலியனூர் ஒன்றிய செயலாளர் பி.ஹரிகிருஷ்ணன்,கோலியனூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எச்.கோபிநாத் ஆகியோர்  கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவரை சந்தித்த போது கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன்குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோரை சந்தித்து விழுப்புரம் மாவட்டத்தில் நடக்க இருக்கும் மாவட்ட இளைஞரணி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். [...] Read more...
November 8, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.செந்தில்குமார், கோலியனூர் ஒன்றிய செயலாளர் பி.ஹரிகிருஷ்ணன், கோலியனூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எச்.கோபிநாத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்கள். [...] Read more...
November 3, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் ராஜா காம்ளக்ஸில் உள்ள ஜான் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டம் மாநில பொருளாளர் பிரபாகரன் தலைமையில நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி உடைய மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தில் சிறப்பித்தனர். [...] Read more...
October 27, 2021News & Updatesஇன்று 50 வது திருமண நாள் காணும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் காரைக்குடி வாத்தியார் ஜெயச்சந்திரன் அவர்கள் அன்று போல் இன்றும் இளமையுடன் சமுதாயப்பணி ஆற்றுவது குறித்து மிக்க மகிழ்ச்சி .அவரிடம் அன்னைக்கு பார்த்த அதே வேகம்,சுறுசுறுப்பு,சமுதாயத்தின் மேல் அவருக்கு இருக்கும் பற்றும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.என்றைக்கும் அவர் என் மேல் பாசம் வைத்திருப்பது போல நானும் அவர் மீது நிறைய […] [...] Read more...
October 21, 2021News & Updatesசென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் 10ஆம் நாள் திருவிழாவும் திருத்தேரோட்டம்  காலை 11.30 மணிக்கு நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஏ.நாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த .பத்மநாபன், ஆதி குருசாமி ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தலைப்பாகை […] [...] Read more...
October 16, 2021News & Updatesசிவஞானம் பிலிம் புரொடக் ஷன் வழங்கும் சில்லாட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வீரமகன் திரைபடத்தின் தொடக்கவிழாவும் நாளை அக்டோபர் 15ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை பிரசாத் லேப்பில் நடக்க இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்களுக்கு விழாவின் அழைப்பிதழை படத்தின் தயாரிப்பாளர் எம்.பி.அழகன், படத்தின் நாயகன் கிரேசி ஸ்டார் விஜீத், படத்தின் இயக்குனர் […] [...] Read more...
October 16, 2021News & Updatesமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கு தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ பிரவீன்குமார் மாநில தலைமை நிலையசெயலார் எம்.ஆர்.சிவகுமார் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல் ரவி செயலாளர் வி.எஸ்.கே செல்வகுமார் […] [...] Read more...
October 16, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் திருத்தணி ஆர்.காசிநாதன் (வ யது 70 )இன்று மதியம் காலமானார் என்ற செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். காசிநாதன் தமிழ்நாடு நாடார் பேரவையாகட்டும் பெருந்தலைவர் மக்கள் கட்சியாகட்டும் எந்த நிகழ்ச்சிக்கு நான் அழைத்தாலும் திருத்தணியில் இருந்து ஒரு வேன் நிறைய நிர்வாகிகளை அழைத்து வநது சிறப்பிப்பார். சென்னை தி.நகரில் ம.பொ.சி.அவர்களுக்கு சிலை வைப்பதற்கு முன்பு வரை அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் 10,20 வண்டிகளில் […] [...] Read more...
October 16, 2021News & Updatesமாலை முரசு பத்திரிக்கையின் அதிபர் திருமிகு இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 8 வது  நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது முழு உருவப்படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்.. தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில  செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி,ராபர்ட்,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர், பாலமுருகன்,தென் […] [...] Read more...
October 6, 2021News & Updatesதமிழ்நாடு நாடார் பேரவை கோவை மாவட்டம் சார்பில் அக்டோபர் 5 ந் தேதி மாலை கோவை ஸ்ரீ அபூர்வா ஹோட்டலில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாவட்ட தலைவர் த.ரகுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பேரவைத்தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்கள். கூட்டத்தில் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி, மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஆர் .சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் முரசொலி, […] [...] Read more...
October 6, 2021News & Updatesபெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வாசு அவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த காயத்துடன் ஈரோடு வீரப்பபாளையத்தில் உள்ள ஈரோடு எமர்ஜென்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று காலை ஈரோட்டுக்கு நேரில் வந்து மருத்துவமணைக்கு சென்று அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை […] [...] Read more...